வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும். என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு மனச்சாட்சி என்பதே இல்லை. என்பதை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வ ழங்கிய செவ்வியின் ஊடாக அவர் வெளிப்படுத்திவிட்டார். என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் நான் … Continue reading வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர்